ஜெ மரணம்! விடை தெரியாத சில கேள்விகள்!!! | Socio Talk | Vikatan...
ஜெயலலிதா மரணம்! முடிவுக்கு வராத சில கேள்விகள்!
மரணம் குறித்த நீதி விசாரணை எப்போது ?
இந்த 10 மர்மங்களுக்கு விடை கிடைக்குமா? கொடநாடு கொலை வழக்கு!
உண்மையை மறைக்கும் காவல் துறை!, அடுத்தடுத்து வரும் சந்தேகங்கள்! உண்மை எப்போது வெளிவரும்?
இதன் பிறகு யாராவது ஜெ உறவு என்று சொல்லிக்கொண்டு வருவீர்களா ?
கிருஷ்ணமூர்த்தி போலி ஆவணங்களைத் தாக்கல் செய்திருப்பதாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜெவுடன் நட்பான நர்ஸ்கள் விசாரணையில் ! பகீர் உண்மைகள்
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட சில தினங்கள் கழித்து... அப்போலோ நி்ர்வாகம், ''அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; சாப்பிடுகிறார்; பேசுகிறார்; வீடு திரும்புவதைப் பற்றி அவரே முடிவு செய்வார்” என்றெல்லாம் சொல்லிவந்தது. ஆனால், திடீரென...
ஜெ கடைசி நிகழ்ச்சிகள் ! சிக்கிய வீடியோ – குழப்பும் அறிக்கை !
கடைசியாக ஜெயலலிதா பங்கேற்ற நிகழ்ச்சிகள் என்ன ? அவர் எப்போது அபோலோவில் அனுமதிக்கப்பட்டார் !
ஜெ ஆன்மா சொன்ன 13 நிலங்கள் ! 3 மாதங்கள் ! பதறவைத்த ஸ்ரீமகரிஷி
இந்தியா முழுவதும் 33 இடங்களில் என்னுடைய சொத்துகள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. 19 இடங்கள் கோயமுத்தூர் பக்கத்தில் உள்ளன. (பதிவு செய்யப்படாத சொத்துகள் என்றால்?) நான் இறந்த பிறகு, 13 சொத்துகள் 75...
ஜெயலலிதா பணிப்பெண் காணாமல் போன மர்மம் !
ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்து வருகிறார். சென்னை அடையாறு கிரீம்ஸ் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டில், தனது ஆதரவாளர்களுடன் விடிய விடிய ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாக தகவல்...
ஜெ. மரணத்தில் மர்மம் ! வருகிறது CBI
27 கேமராக்கள் நிறுத்தப்பட்டன!
ஜனாதிபதியைச் சந்தித்த எம்.பி மைத்ரேயனிடம் பேசினோம். “செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் என்று மட்டும் சொன்னார்கள். அதன் பிறகு, 75...