பிக்பாஸ் எனக்குத் தொழில்… அரசியல் கடமை! #Kamalhassan #MaiyamWhistle
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ``நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும் என்றும் ,பிக்பாஸ் எனக்குத் தொழில்... அரசியல் எனது கடமை!” என்றும் பேசினார்.
1 லிட்டர் பெட்ரோலை 35 ரூபாய்க்கு வழங்கத் தயார்!
நாட்டில் கடந்த சில தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. வரலாறு காணாத அளவில் உயரும் எரிபொருள் விலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தியாவில் இருப்பதிலேயே அதிகமாக...
ஒரு பெண்ணுக்காக நடந்த தகராறா…? வைரல் வீடியோ பின்னணி!
தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஒருவர் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அங்கிருந்த பியூட்டிஷனைக் காலால் மீண்டும், மீண்டும் எட்டி உதைக்கும் வீடியோ காட்சி, சில நாட்களுக்கு முன்பு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகப்...
`குணமா சொல்லணும்’ வீடியோ இப்படித்தான் வைரலாச்சு!- Smithika’s Parents Interview
"அடிச்சா தப்பு..! குணமா வாயில சொல்லணும். திட்டாம அடிக்காம வாயில சொல்லணும்" - கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலான வார்த்தைகள் இவைதான். தன்னை மிரட்டும் தன் தாயிடம்...
யாரையும் “சின்னத்தம்பி” தாக்கமாட்டான்! யானைக்காக நெகிழும் மக்கள்!
கோவை நகரின் இரைச்சல்கள் குறைந்து, இயற்கைப் போர்வையில் மூடி மறைந்து காணப்படும் பகுதிதான் ஆனைக்கட்டி. 15-20 வயது மதிக்கத்தக்க யானைதான் சின்னத்தம்பி.ஆரம்பத்தில் பெரியதம்பியுடன் சுற்றிவந்த சின்னத்தம்பி, தற்போது தனிக்காட்டு ராஜாவாகச் சுற்றி வருகிறார்....
எடப்பாடி யார் என்பதை இந்தத் தேர்தல் காட்டும் ! | Edapadi plans for...
திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.`தி.மு.க-வுக்கு அழகிரி , தினகரனுக்கு ஓ.பி.எஸ் என்பது போல் இடைத்தேர்தலுக்கு நாள் குறித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்கின்றனர் அ.தி.மு.க. வட்டாரத்தில்....
தூத்துக்குடி பெண் கைது! வலுக்கும் கண்டனங்கள்!
விமானத்தில், ”பாசிச பா.ஜ.க ஒழிக” என பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசையை நோக்கி கோஷம் எழுப்பிய தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ் ஷோபியா என்ற பெண்மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை 15...
பெண்கள் வெள்ளத்திலிருந்து தப்பித்த `திக் திக்’ தருணங்கள் ! #keralafloods
`கடவுளின் தேசம்' கேரளா, கண்ணீரும் கதறலிலும் மிதக்கிறது. கேரளாவுக்காக ஒட்டுமொத்த நாடும் வேண்டுகிறது; உதவிக்கரம் நீட்டுகிறது இந்நிலையில், மாநிலத்தில் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கும் திருச்சூர் மாவட்டத்தின் வடக்காஞ்சேரியைச் சேர்ந்த கிரேஸி, வெள்ளத்திலிருந்து தப்பித்த...
வாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது! #keralafloods
லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து வெள்ள நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலிருந்து மூன்று இலக்க எண்ணுக்கு மாறியிருக்கிறது. 50-க்கும் மேற்பட்ட வெள்ள மீட்புக் குழுவினரும் முப்படையும்...